எது சிறந்த யோகா?
நமக்கு எந்த யோகா சிறந்த பலனை
தறுகிறதோ அதுவே மிக சிறந்த யோகா ஆகும். அனைத்து விதமான யோக முறைகளின் குறிக்கோளும்
ஒன்றே. ஆனால் ஒவ்வொருவரும் தனி தனி பலனையே அடைகிறார்கள் ஏனெனில் ஒவ்வொருவரும்
தம்முள் இருந்தே ஆரம்பிப்பதால் இவ்வாறு தனி தனி பலன்களை அடைகிறார்கள். யோகாவின்
முதன்மையான நோக்கம் பல ஆயிறம் ஆண்டுகளுக்கு முன்பே நன்கு வரையறுக்கப்பட்டு நிர்ணயிக்க பட்டு விட்டது. யோக கலையின் உண்மையான
அர்த்தம் ஒற்றுமை. யோகாவில் ஒற்றுமை என்பது தனி மனிதணுடைய உள்ளுணர்வு மற்றும் விழிபுணர்வுடன்
பிரபஞ்சத்தை பற்றிய விழிபுனர்வும் இனைந்த்து ஆகும். இதனால் ஏற்படும் பலன்
என்னவென்றால் எப்பொழுதும் அழியாத மகிழ்சியே. ஒரு சிலர் அவர்களுடைய உடல் நிலை
முன்னேற்றம், மன சோர்வு தீர என பல பயன்களை வேண்டி இந்த யோகாவை பயில வருகின்றனர்.
ஆனால் இவை அனைத்தும் யோகாவினால் கிடைக்கும் சில பயன்கள் மட்டுமே ஆனால் யோக கலையின்
உண்மையான நோக்கம் எப்பொழுதும் அழியாத
நிரந்தரமான எப்போதும் நீடிக்கும் மகிழ்சியே ஆகும்.
No comments:
Post a Comment